
மன்னிப்பின் சிகரம்
தன்னை சிலுவையில்
அறைந்தவர்களுக்காக
இறைவனை வேண்டினார்
“அவர்களை மன்னியுங்கள் பிதாவே
அவர்கள் என்ன செய்கிறார்கள்
என அவர்களுக்குத்
தெரியவில்லை”
மன்னிக்கக் கற்போம்
தவறு செய்பவர்களுக்காக
இல்லாவிட்டாலும்
நமது விடுதலைக்காக

மன்னிப்பின் சிகரம்
தன்னை சிலுவையில்
அறைந்தவர்களுக்காக
இறைவனை வேண்டினார்
“அவர்களை மன்னியுங்கள் பிதாவே
அவர்கள் என்ன செய்கிறார்கள்
என அவர்களுக்குத்
தெரியவில்லை”
மன்னிக்கக் கற்போம்
தவறு செய்பவர்களுக்காக
இல்லாவிட்டாலும்
நமது விடுதலைக்காக