லாவண்யா சத்யநாதன்
அடுத்த இருக்கையில்
அமர்ந்து இருந்தவனோடு
அளவளாவி
அற்புதம் ஏதும் நிகழாதென்று
அவனும் நினைத்தான்
இவனும் நினைத்தான்.
இருவரும் வேறு வேறு
உலகங்களில் இருந்தனர்
லாவண்யா சத்யநாதன்
அடுத்த இருக்கையில்
அமர்ந்து இருந்தவனோடு
அளவளாவி
அற்புதம் ஏதும் நிகழாதென்று
அவனும் நினைத்தான்
இவனும் நினைத்தான்.
இருவரும் வேறு வேறு
உலகங்களில் இருந்தனர்