விருட்சம் நடத்தி முடித்த கதைஞர்களின் நிகழ்ச்சி – 53/அழகியசிங்கர்

வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு

விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி

சூம் மூலமாக. கூட்டத்தின் காணொளியைக் கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 53

சமகால இந்தியச் சிறுகதைகளை எடுத்துப் பேசினார்கள்.

1. ந.பானுமதி – குஜராத்தி மொழியில் கன்ஷ்யாம் தேசாய் எழுதிய கூட்டம்

2. ராஜாமணி – டோக்ரி மொழியில் வேத்ராஹி எழுதிய பால்காக்கும் நோனோவும்

3. இந்திர நீலன் சுரேஷ்

– கன்னட மொழியில் வைதேஹி எழுதிய சௌகந்தியின் – தனிமொழிகள்

4. நாகேந்திர பாரதி – கொங்கணி மொழியில் ஹேமாச்சார்யா எழுதிய சுமதி

5. ஜெ.பாஸ்கரன் – மணிப்புரி மொழியில் ஒய்.இபோம்சா எழுதிய தண்ணீர்

6. எஸ்ஆர்சி – பஞ்சாப் மொழியில் கே.எஸ்.துக்கல் எழுதிய வாடகைக் காரோட்டி

அழகியசிங்கர்

9444113205

Please read

daily.navinavirutcham.in