வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலமாக. கூட்டத்தின் காணொளியைக் கண்டு களியுங்கள்.
சமகால இந்தியச் சிறுகதைகளை எடுத்துப் பேசினார்கள்.
1. ந.பானுமதி – குஜராத்தி மொழியில் கன்ஷ்யாம் தேசாய் எழுதிய கூட்டம்
2. ராஜாமணி – டோக்ரி மொழியில் வேத்ராஹி எழுதிய பால்காக்கும் நோனோவும்
3. இந்திர நீலன் சுரேஷ்
– கன்னட மொழியில் வைதேஹி எழுதிய சௌகந்தியின் – தனிமொழிகள்
4. நாகேந்திர பாரதி – கொங்கணி மொழியில் ஹேமாச்சார்யா எழுதிய சுமதி
5. ஜெ.பாஸ்கரன் – மணிப்புரி மொழியில் ஒய்.இபோம்சா எழுதிய தண்ணீர்
6. எஸ்ஆர்சி – பஞ்சாப் மொழியில் கே.எஸ்.துக்கல் எழுதிய வாடகைக் காரோட்டி
அழகியசிங்கர்
9444113205
Please read
daily.navinavirutcham.in