கார்ல் மார்க்ஸ்/பிரியா ஜெயகாந்த்

நித்தம் உடலுருகிய உழைப்பினை

ரத்தமென உயிர் பருகியது முதலாளித்துவம்

சித்தம் உரைத்திட்ட இயக்கவியலை

சிந்தை கருத்தூன்றிப் பொருள்முதல்வாதத்துடன் இணைத்து

சமத்துவ சமூகத்தைப் படைத்திட

வித்திட்ட மேதை உனக்கு செவ்வணக்கம் !!!

One Comment on “கார்ல் மார்க்ஸ்/பிரியா ஜெயகாந்த்”

Comments are closed.