நித்தம் உடலுருகிய உழைப்பினை
ரத்தமென உயிர் பருகியது முதலாளித்துவம்
சித்தம் உரைத்திட்ட இயக்கவியலை
சிந்தை கருத்தூன்றிப் பொருள்முதல்வாதத்துடன் இணைத்து
சமத்துவ சமூகத்தைப் படைத்திட
வித்திட்ட மேதை உனக்கு செவ்வணக்கம் !!!
நித்தம் உடலுருகிய உழைப்பினை
ரத்தமென உயிர் பருகியது முதலாளித்துவம்
சித்தம் உரைத்திட்ட இயக்கவியலை
சிந்தை கருத்தூன்றிப் பொருள்முதல்வாதத்துடன் இணைத்து
சமத்துவ சமூகத்தைப் படைத்திட
வித்திட்ட மேதை உனக்கு செவ்வணக்கம் !!!
Comments are closed.
உழைப்பை பொருள் அல்லது பணத்துடன் இணைத்துதான்,அவரின் சாதனையா?