கவிதை வாசிக்கலாம் வாங்க.. 3/அழகியசிங்கர்

வெள்ளிக்கிழமை – (12.05.2023) மாலை 6.30 மணிக்கு சூமில் கூடி கவிதை வாசிப்பு கூட்டம் சிறப்பாக நடந்தது.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

இனிமேல் நமது குழுவின் தலைப்பு ‘கவிதை வாசிக்கலாம் வாங்க.’

கூட்டத்தில் கலந்து கொண்டு கவிதை வாசித்தார்கள்.

கவிதை வாசிக்கும் முன் கவிதையைக் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதில்கள் அளித்தார்கள்.

இதன் காணொளியைப் பார்த்து ரசியுங்கள்.

அன்புடன் அழைக்கிறேன்.

அழகியசிங்கர்
9444113205

(1) கவிதை வாசிக்கலாம் வாங்க.. 3 – YouTube

Please visit :

daily.navinavirutcham.in