19.05.2023 – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலம் சிறப்பாக நடந்தது.
அதன் காணொளியைக்
கண்டு மகிழுங்கள்.
நிகழ்ச்சி எண் – 55
மூன்று கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசினார்கள்.
- ஜே.பி.சாணக்யா கதை
- எஸ்ஆர்சி –
கடவுளின் நூலகம் - மனுபாரதி கதைகள்
- நாகேந்திர பாரதி – மண் பிள்ளையார்
- பானுமதி – சூரியனைத் தேடும் இலைகள்
- ராஜாமணி – நீல மேஜை
- ரவிபிரகாஷ் கதைகள்
- இந்திர நீலன் சுரேஷ் – அன்பற்ற அப்பாவிற்கு
- வைதேஹி – கொலை செய்யாள் பத்தினி
விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி
நிகழ்வு : விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி
நாள் – நேரம் May 19, 2023
06:30 PM India
அன்புடன் அழைக்கிறேன்
அழகியசிங்கர்