மனுஷ்ய புத்திரன் கவிதை

எனக்கு
எந்த துக்கத்திலும்
அழுகை வராது
ஆனால்
அழுபவர்களை பார்த்தால் மட்டும்
அழுகை வந்துவிடும்
அழுகை என்பது
ஒரு வாசனை திரவியம்
எளிதில் பரவிவிடுகிறது

23.5.2023
பிற்பகல் 2.48