க.சோமசுந்தரி கவிதை

அத்தனை சொற்களும்
உங்களுக்குள் அடக்கம்.
எதை எடுப்பது.
எதை விடுப்பது.

மனக் குறிப்பேட்டில்
மௌனமாய்…
மனனம் செய்வதை தவிர!!

வாழ்வின் அடர்த்தியில்
அப்பாவிற்கான இடத்தை
வேறு எவரும்…
நிறைவுச் செய்ய இயலாது தானே…?!

🌷

One Comment on “க.சோமசுந்தரி கவிதை”

  1. அருமை.
    “மனதில்
    அடிப்பட்டாலும்
    மற்றவர் முன்
    அவமானப்பட்டாலும்
    பணத்திற்கு
    சிரமப்பட்டாலும்
    இல்லத்தில்
    அதை எதையும் காட்டாத
    ஒரு ஜீவன்
    ஒரே ஜீவன்
    அப்பா அப்பா அப்பா

Comments are closed.