என்பா 131/அழகியசிங்கர்

கெட்டவர்கள் நல்லவர்களாக மாற வேண்டும்
ஊழல் பேர்வழிகள்
ஊழலை நிறுத்த
வேண்டும். தினமும் நாம்
கூறுவோம்
வாழ்க வாழ்க வாழியவே