வாழ நினைத்தால் வாழலாம்/புவனா சந்திரசேகரன்

இப்படித்தான் வாழ்வேன்
என்றே நிற்காமல்

எப்படியும் வாழ்வேன்
என்றே துணிந்தபின்

தப்படி வைத்தாலும் தளராமல் தொடர்ந்து

வாழ நினைத்தால் வாழலாம்!