என்பாக்கள் /அன்புச்செல்வி சுப்புராஜூ

என்பா 1

முள்ளும், மலருமாய் தழைக்கும் ரோஜாச்செடி
மேடும், பள்ளமுமாய் பயணிக்கும் பாதை
நீயும், நானுமாய் இணைந்திடும் பொழுது
முடிவுறா வாழ்க்கை படிப்பினை

என்பா 2

தொடர்ந்து கேட்கிறது குயிலின் கூவல்
மனதினுள் ஊடாடுகிறது மோனலிசா ஓவியம்
தேடலில் கிடைக்காத ஏதோ ஒன்று
கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை.

அன்புச்செல்வி சுப்புராஜூ

One Comment on “என்பாக்கள் /அன்புச்செல்வி சுப்புராஜூ”

Comments are closed.