
1.
வாழ்வில் எருதோ
காளையோ பசுவோ
கட்டப்படும் கொட்டிலிலும்
முளையிலும் இல்லை
உரிமையாளர் வணிகத் தேவையறிதல் அன்றி
இதற்கினி ஞானம் எதற்கு ?
2.
திடீர் மழையில் பாதையெங்கும்
குளமானதில்
கடந்து சென்ற பஸ் இறைத்த
சேறும் சகதியில் உடை அழுக்கானதில்
இதற்கினி ஞானம் எதற்கு
28/06/2023
