பேசும்கவிதை/எஸ்ஸார்சி

கவிதை வாசிப்பு மெய்நிகர் கூடுகையில் வாசித்த கவிதை.

அழகிய சிங்கர்
மெய்நிகர்க் கூடுகையில் கலவாது
போயிருந்தால் நாரணோஜெயராமன்
எழுத்தை அறியாது போயிருப்பேன் நான்
அவை எளியகவிதைகள்
கண்சிமிட்டும் கருத்துக்கருவூலம்.
நாரணோஜெரராமனுக்கு
இது இரண்டாவது அசியின் பெருமைமிகுமெய்நிகர் அமர்வு
நல்ல கவிஞனின் உள்அழகை ஊர்க்குருவி சொன்னாலும் கையெடுத்துக் கும்பிடுவேன்
பேசும் கவிதையினும் பேரண்டம் கண்டபெருவிஷயம் ஏதுமில்லை அறிவாய் தோழா.