துரிதக் கவிதைகள் /கேள்விக்காரன்

1.
ஆகாயத்தில்
கூட்டமாய்
மாலைப் பறவைகள்

2.

பள்ளி முடிந்து
இல்லம் செல்லும்
கூட்ட சிறார்கள்

3.

பழங்களில்
அமர்ந்த
ஈக்கூட்ட்ம்!