அன்று சிறப்பாக நடை பெற்றது.
அதனுடைய காணொளியைக் கண்டு களியுங்கள்.
நிகழ்ச்சி எண் – 59
இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசினார்கள்.
- எஸ்.எல். நாணு கதைகள்
பேசியவர்கள் :
இந்திர நீலன் சுரேஷ்
- அன்புள்ள அம்மாவுக்கு
எச்.என்.ஹரிஹரன் – பைரவ சாமியார்
பேராசிரியர் இராமச்சந்திரன் – கோணங்கி மனசு
- பி ஆர் கிரிஜா கதைகள்
பேசியவர்கள்:
ப்ரஸன்னா – இரு தோழிகள்
சுரேஷ் ராஜகோபால் – விசிட்டிங் கார்டு
எஸ்.ஆர்.சி –
தொண்டன்
நிகழ்வு : விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி
அன்புடன் அழைக்கிறேன்
அழகியசிங்கர்
9444113205
Please read : daily.navinavirutcham.in