விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் 59வது நிகழ்ச்சி 14.07.2023/அழகியசிங்கர்

அன்று சிறப்பாக நடை பெற்றது.

அதனுடைய காணொளியைக் கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 59

இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசினார்கள்.

  1. எஸ்.எல். நாணு கதைகள்

பேசியவர்கள் :

இந்திர நீலன் சுரேஷ்

  • அன்புள்ள அம்மாவுக்கு

எச்.என்.ஹரிஹரன் – பைரவ சாமியார்

பேராசிரியர் இராமச்சந்திரன் – கோணங்கி மனசு

  1. பி ஆர் கிரிஜா கதைகள்

பேசியவர்கள்:

ப்ரஸன்னா – இரு தோழிகள்

சுரேஷ் ராஜகோபால் – விசிட்டிங் கார்டு

எஸ்.ஆர்.சி –
தொண்டன்

நிகழ்வு : விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி

அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர்
9444113205

Please read : daily.navinavirutcham.in