
நழுவிப் போன கடந்த காலம்
பிடிப்பற்று போகும் நிகழ் காலம்
கண்டிராத வருங்காலம்
நிழலும் நிஜமும் அற்ற கால வெளியில்
எதனை தேடி அலைகிறாய்
மானுடமே.

நழுவிப் போன கடந்த காலம்
பிடிப்பற்று போகும் நிகழ் காலம்
கண்டிராத வருங்காலம்
நிழலும் நிஜமும் அற்ற கால வெளியில்
எதனை தேடி அலைகிறாய்
மானுடமே.