என்பா 75

.தர்மராஜ் 

காலையில்
எழுந்ததும்
கவிதையொன்று
எழுதுங்கள்

எழுதிய
கவிதையில்
கருத்தொன்று
சொல்லுங்கள்

சொன்ன
கருத்தை
செயல்
படுத்துங்கள்

கவலையின்றி
காலம்
கடக்கும்.