மாடு ஏன் வாலை ஆட்டுகிறது?/விஜயலக்ஷமி கண்ணன்

மாடு ஏன் வாலை ஆட்டுகிறது?
மனிதா நீ வாலை ஆட்டாதே.
ஆட்டுக்கும் மாட்டுக்கும் வாலை வைத்தவன்,
அறிவான் அதன் அளவு.