துயில்/ஷண்முக சுப்பையா

கோழிகள் எங்கோ கூவிற்று
ஆலையமணிகள் முழங்கிற்று.
ஆலைச்சங கு ஊதிற்று
ஆயினும்
ஆதவன் தொட்டு
காலையை உணர்த்த
மாதவன்
இன்னும்
துயில்கின்றான்.