அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது.
இந்நிகழ்சியின் காணொளியை கண்டு களியுங்கள்
நிகழ்ச்சி எண் – 60
இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசினார்கள்.
- சுரேஷ் ராஜகோபால் கதைகள்
பேசுபவர்கள் :
இராய செல்லப்பா
- அத்தையம்மாள்
மீனாட்சிசுந்தரமூர்த்தி – கணக்கு வாத்தியார்
ஜெ.பாஸ்கரன் – யார் அந்த ரோஸி?
- மதியழகன் கதைகள்
பேசுபவர்கள்:
ஆர்க்கே – புற்று
வைதேஹி – கல்லுப்பிள்ளையார்
மீ.விஸ்வநாதன் –
சிலந்தி
நிகழ்வு : விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி.
அன்புடன் அழைக்கிறேன்
அழகியசிங்கர்
9444113205
Please read : daily.navinavirutcham.in