எருமை ஏன்கத்தித்தொலைக்கிறது/வே.கல்யாணகுமார்

எருமை ஏன்
கத்தித்தொலைக்கிறது

இடையனின் நிறம்கூட
கருமையென இருந்தாலும்

ஆநிரைக்கு தரும்மதிப்பு
எருமைக்கு இல்லையே

கறவையின் பால் வெண்மை.