அழகியசிங்கரின் என்பா/நாகேந்திர பாரதி


மேனியதன் மேலிருக்கும் காக்கையாரின் கருணையினால்
பூச்சிபுழு எல்லாமே பூண்டோடு போகின்ற
மருத்துவத்தின் மகிமையினைப் புரியாமல் மண்டாக
எருமையேன் கத்தித் தொலைக்கிறது

———