சாய் கணேசன் கவிதை 

தப்பாது எங்குமே தானாகச் சென்றுதான்
ஙப்போல் பணிசெய்வேன் நானுமே- திப்போ
ததிகம் வெளியில் அலைதல் கடினம்
மதியம் கொளுத்தும் வெயில்.

One Comment on “சாய் கணேசன் கவிதை ”

Comments are closed.