ரத்னாவெங்கட் கவிதை

அழகியசிங்கரின் என்பா கவிதை

பொருளற்ற பிரியங்களின்
பிடிக்குள் ஒளிந்திருக்கிறது

நினைவுகளைக் களைந்து
நெருப்பிலிட அனுமதிக்காத

உதரத்தின் கணப்பிற்கு
நீரிட்டு அழலும்

கடைத் தேற்றாத வன்மம்