கவிதை வாசிக்கலாம்வாங்க.. 12/அழகியசிங்கர்

01.09.2023 – வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூமில் கூடி கவிதை வாசித்தோம். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 வெற்றிகரமாக கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

இனிமேல் நமது குழுவின் தலைப்பு ‘கவிதை வாசிக்கலாம் வாங்க.’ சூம் மூலமாக இப்போது நடந்து முடிந்த கூட்டம் 12வது கூட்டம்.

எந்த வகையான கவிதையும் வாசிக்கலாம்.

இந்த முறையும் எம்.டி.முத்துக்குமாரசாமி
அவருடைய இன்னொரு மொழி பெயர்ப்பு புத்தகமான ‘மஹ்மூத் தர்வீஷ்’ கவிதைகள் குறித்து ஒரு மணி நேரம் சிறப்பாகப் பேசினார்.

விருட்சம் அழைக்கும் சூம் கூட்டம் இது.

அன்புடன் அழைக்கும்,

அழகியசிங்கர்
Mobile 9444113205

Read daily.navinavirutcham.in