
கவிதை வகை : அழகிய சிங்கர் என்பா
(1)
சான்றோர் கவி மழை பொழிய;
என் போன்றோர்
சொல் கற்று;
சொல் தேர்ந்து;
சொல் கோர்த்து;
சொப்பனத்தில் பிறந்ததே கவி!
(2)
கவனமுடன் சிந்திக்க
கவிதை பிறக்கும்;
எளிதாய்; வேண்டுவது எல்லாம் கருத்தாய்
ஒரு பார்வை;
ஒரு சொற்கோர்வை;
கவிதை ஆக்க முயலுக.
(3)
என்பின் பிறந்தோன்
சொல்வான்!” அக்கா
நீ நிறைய படி; படிக்க
படிக்க; சொல் வளம்
துலங்க;
கவிதை பூக்கும் தானாக.
1-9- 2023
