என்பா கவிதைகள்அழகிய சிங்கர் என்பா/புஷ்பா விஸ்வநாதன் 2023-09-052023-09-05 மயிலிறகை நோட்டில் மடித்து வைத்தால் குட்டி போடும் என்றாள் பேத்தி மயிலிறகை என் கண்ணில் வைத்தால் எதிரில் வருவாரோ என்னவர்?