வகைமை : அழகியசிங்கரின் என்பா :
1.
நீங்கள் ஏன் சும்மா
இருக்கிறீர்கள் ?
நலிவுற்றோர் நலம்
காக்க பாடுபடலாம்
இயற்கை விவசாயம்
செய்து காட்டலாம்
செய்வதற்கு நல்ல நாள்
2.
நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள் ?
பாரதியைப் போல் பெண்ணினம் பேண்
அறிஞர்களின்
அறிவுரை நாடு
செய்வதற்கா இல்லை வேலை?
👏👏👌🙏