ப்ரியா ராஜ் கவிதைகள்

ஒ..
எழுதாத பேனா….
நெஞ்செல்லாம் கவிதை!..


*******

என்னை சுற்றி.. புத்தகங்களா…
இல்லை
புத்தகங்களை சுற்றி நானா!!