பி. ஆர்.கிரிஜா கவிதை

(வகைமை : அழகியசிங்கரின் என்பா)

உணர்ந்து செயல்பட
ஆயிரம் உண்டு

தடைக் கற்களாய் பலவித இடர்கள்

தகர்த்தெறிய திடம்
வேண்டி நின்றேன்

காரியம் நன்றாய் கைகூடும் !

One Comment on “பி. ஆர்.கிரிஜா கவிதை”

Comments are closed.