கவிதை வாசிக்கலாம் வாங்க.. 14/அழகியசிங்கர்


29.09.2023 – அன்று – வெள்ளிக் கிழமை மாலை 6.30 மணிக்கு சூமில் கூடி கவிதை வாசித்தோம்.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 வெற்றிகரமாக கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

இனிமேல் நமது குழுவின் தலைப்பு ‘கவிதை வாசிக்கலாம் வாங்க.’ சூம் மூலமாக இப்போது நடந்து முடிந்த கூட்டம் 14வது கூட்டம். இந்த நிகழ்ச்சியின் காணொளியை கண்டு ரசியுங்கள்.

எந்த வகையான கவிதையும் வாசிக்கலாம்.

இந்த வாரம் விக்ரமாதித்யன் வாரம். நமக்குக் கிடைத்துள்ள அவர் கவிதைகளை வாசித்து மகிழ்ந்தோம்.

பின் எங்கள் கவிதைகளையும் வாசித்தோம்.

விருட்சம் அழைக்கும் கூட்டம்.

அன்புடன் அழைக்கும்,

அழகியசிங்கர்
Mobile 9444113205

கவிதை வாசிக்கலாம்வாங்க.. 14 – YouTube