நவராத்திரி/சசிகலா விஸ்வநாதன்

(அழகியசிங்கரின் என்பா)

       **

நல்லவை சிறக்க,
அல்லவை இறக்க,

நாம் வேண்டுவோம்
நம் இறையை;

நவராத்திரி நாட்களில்
செய்வோம்; தினம்

ஒரு அறச் செயல்.

One Comment on “நவராத்திரி/சசிகலா விஸ்வநாதன்”

Comments are closed.