ஹரணி கவிதை

இணையக் காலக் கவியரங்கம்
14.11.23.

ஒவ்வொரு மரணமும்
வலியானது
என்றாலும்
ஒவ்வொரு மரணமும்
வழியானது
என்றுணர்கையில்
வாழ்க்கை துடிக்க
ஆரம்பித்து விடுகிறது.