சுரேஷ் ராஜகோபால்/கிளித் தூது

சொல் புதிது, இணைய கால, 35வது கவி அரங்கம், தேதி 23 11 2023 கிழமை வியாழன் , நேரம் மாலை 05 12, “கிளித் தூது” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லப்பாக்கம் சுரேஷ் ராஜகோபால்.

ஏகாந்த நிலையில்
தலைவன் தலைவிக்குக்
கிளியைத் தூது விட்டான்.

சட்டெனப் பறந்து
கிளியும் தூதாக வந்தது
தலைவி பரவசமானாள்.

“கிளி மொழியை யான் அறிவேன்
தலைவன் சொன்னதை செப்புதி”
என்றாள் கிளிமொழியாள்.


23 11 2023
மாலை 05.12

One Comment on “சுரேஷ் ராஜகோபால்/கிளித் தூது”

Comments are closed.