சசிகலா விஸ்வநாதன்/நீண்ட காத்திருப்பு

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
ஞாயிற்றுக்கிழமை
மாலை மணி5-15
கவிதையின் தலைப்பு


வாராது வந்தது;

இன்று ஒரு கடிதம்.

என்றோ,எவரோ,

எவருக்கோ,” மிக்க

அன்புடன் எதிர்

நோக்கி,காத்திருக்கும்”

என்றும் உங்கள்

அன்புள்ள ” கள்யாணி

என்று முடியும்

அந்த கடிதம்;

30-9 1949 என்று

தேதியிட்ட பழுப்பு

நிற அஞ்சல் அட்டை!

கவனமாக எடுத்து

வைத்துள்ளேன்.

என்னவர் பிறந்தநாள் அன்று!


7-1-2024

One Comment on “சசிகலா விஸ்வநாதன்/நீண்ட காத்திருப்பு”

Comments are closed.