மொழிபெயர்ப்புக் கவிதைதாகூர் கவிதை 2024-02-032024-02-03 தமிழில் க. மோகனரங்கன் “நீ தாமரை இலையின் கீழ் இருக்கும் பெரிய நீர்த்துளி, நான் அந்த இலையின் மேல் இருக்கும் சிறிய நீர்த்துளி” ஏரியை ஏறிட்டுப்பார்த்த பனித்துளி சொன்னது. –