தாகூர் கவிதை

தமிழில் க. மோகனரங்கன்

“நீ

தாமரை இலையின்

கீழ் இருக்கும்

பெரிய நீர்த்துளி,

நான்

அந்த இலையின்

மேல் இருக்கும்

சிறிய நீர்த்துளி”

ஏரியை

ஏறிட்டுப்பார்த்த

பனித்துளி சொன்னது.