ஜென் குரு மாமிய்யா

தமிழில் : க.மோகனரங்கன்

தோட்டத்தில் விழுகிற இலைகளை துப்புரவாகக் கூட்டிப் பெருக்குகிறோம்
அதற்காக
அவற்றை உதிர்க்கின்ற
மரங்களை ஒருபோதும்
நாங்கள் வெறுப்பதற்கில்லை.