என்பா

செல்விபிரகாஷ்

மழை இன்னும் விடவே இல்லை
ஏதேதோ நடந்து கொண்டே இருக்கிறது
கடந்து போன கவிதைகளைப் பார்க்கிறேன்
மனம் ஏனோ பதைக்கிறது.

🌹