
இன்று 05.03.24 இணைய கால கவியரங்கில் நான் வாசித்த எனது கவிதை கீழே.
.
சொல்ல நல்லதாய் சேதி
சொல்ல வாய்க்கிற மனசு
சொல்ல வல்லதாய் மொழி
சொல்லத் தேர்ந்ததாய் இடம்
சொல்லத் தோதாய் நேரம்
கேட்கப் பக்குவமாய் உளம்
கேட்டுப் புரிய பொறுமை.
. 05.03.24.

இன்று 05.03.24 இணைய கால கவியரங்கில் நான் வாசித்த எனது கவிதை கீழே.
.
சொல்ல நல்லதாய் சேதி
சொல்ல வாய்க்கிற மனசு
சொல்ல வல்லதாய் மொழி
சொல்லத் தேர்ந்ததாய் இடம்
சொல்லத் தோதாய் நேரம்
கேட்கப் பக்குவமாய் உளம்
கேட்டுப் புரிய பொறுமை.
. 05.03.24.
Comments are closed.
அற்புதம்
வேணு