சுரேஷ் ராஜகோபால்/”அலைமோதும் கனவுகள்”

விருட்சம் சொல் புதிது வழங்கும் இணைய கால கவியரங்கம், நாள் 07 03 2024 கிழமை வியாழன் நேரம் மாலை 05.10 “அலை மோதும் கனவுகள்” என்ற எனது கவிதையை படிப்பது சுரேஷ் ராஜகோபால், சிட்லபாக்கம், சென்னை.

கனவுகள் அவ்வப்போது
நினைவுகளில் வந்து போகும்
அது கண்டு மனம் தடுமாறும்
திகைப்பில் அலைமோதும்.

தூய்மையான நினைவுகள்
தூசி மழையாக மாறிடினும்
தூவானம் தூரமில்லை
உணர்த்திடும் காலம்.


சிட்லபாக்கம்,
07 03 2024 மாலை 05.10 மணி