அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 7 – 10/3/24
—————-
தேடித் திரிவது
தெரியும் காற்றுக்கு
கண்ணீர் உப்பிலும்
வேர்வை உப்பிலும்
கலந்து போனதால்
காற்றும் உப்பே
உன்னை வந்து
சேரும் போது
உப்புக் காற்றின்
தூதை உணர்ந்து
வந்து சேர்ந்தால்
வாழ்வு எனக்கு
இல்லை என்றால்
கடலின் உப்பு
———-