செந்தில் பிரசாத்/வினை

தினக்குரல்


#

விதைகள்
மட்டுமல்ல,
வினைகளும்
புதைக்கப்படவேண்டியவை
இம்முறை
எம்முறையிலும் அவை
விளைந்து விடாமல்…