விஞ்ஞானி/நிலச்சரிவு

தோண்ட தோண்ட வரும் சடலங்கள்
விதவை மண்ணின் வேதனை
பிரசவத்தில்.
வெட்டிய மரத்தை விற்றவன்
மாளிகையில்
வெட்டிய கூலியின் குடும்பம்
மண்ணுக்கடியில்.
மக்களை மக்களுக்காக
மக்களே கொல்லும்
கொடுமைக்கு பலியானது கேரளம்.