
செல்லப்பிள்ளை
செல்லப்பா
செல்வந்தராம்
அவனப்பா.
அதனால் வந்த
இறுமாப்பால்
அவன் சொல்வதெல்லாம்
வீராப்பே.
அதைச் சொல்லப்போனால்
பொல்லாப்பே.

செல்லப்பிள்ளை
செல்லப்பா
செல்வந்தராம்
அவனப்பா.
அதனால் வந்த
இறுமாப்பால்
அவன் சொல்வதெல்லாம்
வீராப்பே.
அதைச் சொல்லப்போனால்
பொல்லாப்பே.
Comments are closed.
சிறப்பு அழகு!