ஷண்முக சுப்பையா/ஒருவழிப் போக்குவரத்து

இன்பம் தருவது
தரத்தான் செய்தாள்
இல்லையென்று
சொல்ல நான்
வேதாந்தி ஒன்றுமல்ல.
ஆனால் அது

“ஒருவழிப் போக்குவரத்தா?”