
எடுப்பதில் இல்லை
என்றுமே இன்பம்
கொடுப்பதில் இருப்பதே
குறைவில்லா இன்பம்
எத்தனை காலம்
என்பது தெரியாது
எத்தனை மனிதர்கள்
என்பது தெரியாது
மனிதரும் காலமும்
மறக்க முடியாத
மகிழ்ச்சியைத் தந்து
மகிழ்வது இனிது

எடுப்பதில் இல்லை
என்றுமே இன்பம்
கொடுப்பதில் இருப்பதே
குறைவில்லா இன்பம்
எத்தனை காலம்
என்பது தெரியாது
எத்தனை மனிதர்கள்
என்பது தெரியாது
மனிதரும் காலமும்
மறக்க முடியாத
மகிழ்ச்சியைத் தந்து
மகிழ்வது இனிது
Comments are closed.
கருத்தும் இனிதே!👏🙏