நாகேந்திர பாரதி/வாழ்க்கை இனிது

எடுப்பதில் இல்லை
என்றுமே இன்பம்

கொடுப்பதில் இருப்பதே
குறைவில்லா இன்பம்

எத்தனை காலம்
என்பது தெரியாது

எத்தனை மனிதர்கள்
என்பது தெரியாது

மனிதரும் காலமும்
மறக்க முடியாத

மகிழ்ச்சியைத் தந்து
மகிழ்வது இனிது


One Comment on “நாகேந்திர பாரதி/வாழ்க்கை இனிது”

Comments are closed.