ஷண்முக சுப்பையா/படம்

படம் கண்டு
படம் கண்டு
அலுப்புற்று
அசல் நாடி
அலைந்தலைந்து
அசல் கண்டேன்.
அசல் ஏனோ
படத்தைவிட
படு மோசம்.