
பக்கத்து வீட்டு மதில் சுவரில்
நினைத்துக் கொண்டாற்போல்
கண்ணாடிச் சில்லுகள்
முளைத்திருந்தன
என் கவலையெல்லாம்
அவ்வப்போது….
எதையாவது தின்று விட்டு
ஒய்யாரமாய் வந்தமர்ந்து
அலகு தீட்டிக் கொண்டிருக்கும்
தவிட்டுக்குருவி எங்கு செல்லும்?

பக்கத்து வீட்டு மதில் சுவரில்
நினைத்துக் கொண்டாற்போல்
கண்ணாடிச் சில்லுகள்
முளைத்திருந்தன
என் கவலையெல்லாம்
அவ்வப்போது….
எதையாவது தின்று விட்டு
ஒய்யாரமாய் வந்தமர்ந்து
அலகு தீட்டிக் கொண்டிருக்கும்
தவிட்டுக்குருவி எங்கு செல்லும்?
Comments are closed.
Nice kavithai
செம்மை
சிறப்பான கவிதை டீச்சர்