பூஞ்சை

செ.புனிதஜோதி

ஓயாமல்
தன் சொற்பொழிவை
நிகழ்த்திக் கொண்டிருந்தது
வானம்..

இல்லச் சுவர்கள்
குறிப்பெடுக்க ஆரம்பித்தன