
வேலைக்காரியைக் குறை
சொல்லி
மாமியார் அவல் இடிக்க
உமி ஊதி ருசி பார்த்து
ருசி பார்க்க உமி ஊதி
எஞ்சியது
உரலும் உலக்கையுமே
(நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)

வேலைக்காரியைக் குறை
சொல்லி
மாமியார் அவல் இடிக்க
உமி ஊதி ருசி பார்த்து
ருசி பார்க்க உமி ஊதி
எஞ்சியது
உரலும் உலக்கையுமே
(நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)